452
சிறுமிகளுக்கு பணியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாருக்கு ஆளான மழலையர் பள்ளியை பொதுமக்கள் சூறையாடியதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் பத்லாப்பூரில் பதற்றம் நீடிக்கிறது. குழந்தைகளுக்கு ...

381
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம், பாட்லாபூர் பள்ளியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, பாட்லாபூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார...

669
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மஹாராஷ்டிராவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரின் பயற்சி நிறுத்தி வைத்து அரசு உத்தரவிட்டு உள்ளது. யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது இடத்தை பிடித்த...

257
5ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் கட்டத் தேர்தல் பிரச்சாரம் மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகார், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள...

310
தீவிரவாதம் தலைதூக்கிய போதெல்லாம் காவி தீவிரவாதம் என்ற பழியை சுமத்தி, அப்பாவி இந்துக்கள் சிறையில் தள்ளப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பிரசாரக் கூட்டத்தில் பே...

352
தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு தடைக் கல்லாக காங்கிரஸ் கட்சி இருப்பதாகக் குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, நாட்டின் முன்னேற்றத்துக்கு அக்கட்சி உழைக்கும் என நம்ப முடியாது என்றார். மஹாராஷ்டிர மாநிலம் ந...

176
மஹாராஷ்டிரா கடற்கரை அருகே டீசல் கடத்தலில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படையினர் பிடித்தனர். ஐந்து பணியாளர்களுடன் இந்தப் படகு நான்கு நாட்களுக்கு முன் மாண்ட்வா துறைமுகத்திலிருந்து ...



BIG STORY